தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதியில்லை

0

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதியில்லை

இந்தியாவில் புதிய கல்வி கொள்கை ஆனது கடந்த வாரம் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கல்வி கொள்கை ஆனது பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு உள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் இந்த புதிய கல்வி கொள்கையினை அமல்படுத்த ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. தமிழகத்தில் பல வருடங்களாக இருமொழிக் கொள்கை ஆனது அமலில் உள்ளது. இதனால் எதிர்ப்புகள் பல கிளம்பியுள்ளது.

இந்த மும்மொழிக் கொள்கை ஆனது இந்தி மொழியினை சேர்ப்பதாக இருக்கிறது. ஏற்கனவே இந்த செய்கைகளை எதிர்த்து பல போராட்டங்கள் நடைப்பெற்றது. கடந்த ஆண்டுகளில் இந்தியனை அலுவல் மொழியாக அறிவித்து இருந்தது.

ஆனால் அது அதற்கு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. சமீபமாகவே இந்தி மொழி திணிப்பு என்பது போன்ற பல வகையான போராட்டங்கள் நடைபெற்று முடிந்து விட்டன. இதனால் தற்போது இந்த கல்வி கொள்கைக்கு எதிர்ப்புகள் பெருகி உள்ளன.

இதன் காரணமாக தமிழக முதல்வர் பழனிசாமி இந்த மும்மொழிக் கொள்கைக்கு எப்போது தமிழகத்தில் அனுமதி இல்லை என்றும் தற்போது அறிவித்து உள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!