தமிழ் தெரிந்தால் போதும் தமிழக பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020

6
தமிழ் தெரிந்தால் போதும் தமிழக பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020
தமிழ் தெரிந்தால் போதும் தமிழக பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020

தமிழ் தெரிந்தால் போதும் தமிழக பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், கடத்தூர் போன்ற பேரூராட்சிகளில் காலியாக உள்ள சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு 06 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்தாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

தர்மபுரி பேரூராட்சி வேலைவாய்ப்பு விவரங்கள் 2020
  1. விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்
  2. பதிவுதாரர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
  3. தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.15,700/- வரை சம்பளம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் http://www.townpanchayat.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 21-12-2020 அன்று மாலை 3.00 மணிக்குள் அனுப்பி சமர்ப்பிக்க வேண்டும். அவகாசம் இறுதி கட்டத்தினை எட்டி விட்டதனால் விரைவாக பத்விக்குகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் TN Govt
பணியின் பெயர் சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள்
பணியிடங்கள் 06
வயது வரம்பு 18-30
கல்வித்தகுதி Able to Read & Write in Tamil
ஊதியம் Rs.15,700/-
கடைசி தேதி  21.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification 2020 Pdf

Download Application Form 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!