திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியா உள்ள உதவியாளர் இடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றது. எனவே இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலமாக 03.04.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
பணிகள்: உதவியாளர் -25
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.7400 முதல் ரூ. 25,150 -/-வரை ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தரவு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலமாக 03.04.2020வரை விண்ணப்பிக்கலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |