தமிழகத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

0
தமிழகத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
தமிழகத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

தமிழகத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

Supervisor பணியிடங்களை நிரப்ப பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BOB 
பணியின் பெயர் Supervisor
பணியிடங்கள் 02
கடைசி தேதி 21.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு :

BOB வங்கியில் Supervisor பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Supervisor வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

BOB கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒரு graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரையாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 21.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!