தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப இருப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர், தமிழகத்தில் தற்போது 12 கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது எனவும், மேலும் 705 புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
தமிழக கூட்டுறவு நூற்பாலையில் வேலை !!!
அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கான காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் மேலும், கெளரவ விரிவுரையாளர்கள் தனித்தேர்வு வைத்து நியமிக்கப்படுவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதிலிருந்து பேராசிரியர் பணிகளுக்கான அறிவிப்பு ஆனது விரைவில் வெளியாக உள்ளது என தெரிகிறது. அவ்வாறு அறிவிப்புகள் வெளியான பின் விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்