12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம் !!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியானது. கொரோனா வைரஸ் காரணமாக கடைசி தேர்வினை எழுத முடியாமல் பல மாணவர்கள் சிறை,சிரமத்திற்கு உள்ளானர்.
மேலும் தனித்தேர்வர்களுக்கு இன்னும் தேர்வு நடைபெறவே இல்லை அவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் தன தேர்வு நடைபெற இருக்கிறது. அதற்கு இந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் பழைய பாட்டத்திட்டத்தில் தேர்வு எழுத தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடைசியாக சென்ற மார்ச் 2020 தேர்வினை விண்ணப்பித்து தேர்வு எழுதி இருந்தாலோ அல்லது தேவரு எழுதாமல் இருந்தாலோ கடைசியாக தேர்வு எழுதிய மையத்தில் இருந்து விண்ணப்பித்து கொள்ளலாம்.
பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம் என்பதனால் தேர்வர்களுக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கும். எனவே இந்த அறிய வாய்ப்பினை நழுவ விடாமல் பயன்படுத்திக்கொள்ள தேர்வர்களை அறிவுறுத்துகிறோம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்