பிளஸ் 1 பாடப்பிரிவில் புதிய பாடத்திட்டம் – மாணவர்களுக்கு அனுகூலம்

0
பிளஸ் 1 பாடப்பிரிவில் புதிய பாடத்திட்டம்
பிளஸ் 1 பாடப்பிரிவில் புதிய பாடத்திட்டம்

பிளஸ் 1 பாடப்பிரிவில் புதிய பாடத்திட்டம் – மாணவர்களுக்கு அனுகூலம்

தமிழகத்தில் பிளஸ் 1 பாடப்பிரிவில் புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளதால் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எப்போதும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதன் பின்னர் அதற்கேற்ப பிளஸ் 1 வகுப்பில் பாடப்பிரிவு தேர்வு செய்வது நடைபெறும்.

அதாவது மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி படிக்க விரும்புவோர் உயிரியல் சார்ந்த பாடப்பிரிவுகளையும், தொழில்நுட்பம் சார்ந்த பிரிவிற்கு கணினி அறிவியல் பாடப்பிரிவுகளை, கணக்கீடு சார்ந்த அப்படிப்புகளுக்கு கணினி பதிவில் பாடங்களையும் தேர்வு செய்வர்.

இதனோடு சேர்த்து தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிபடங்கள் வழங்கப்படும் ஆனால் இதனை ஒழுங்குபடுத்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கைகள் விடுத்தனர். இதனால் தற்போது பழைய பாடப்பிரிவுகளோடு புதிய பாடப்பிரிவுகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே மருத்துவ பாடத்தினை தேர்வு செய்வோர்க்கு அதற்கேற்ப முக்கிய பாடங்களும், பொறியியல் பாடத்தினை தேர்வு செய்வோர்க்கு அதற்கேற்ப முக்கிய பாடங்களும் வழங்கப்பட இருக்கிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!