ரூ.15,000/- ஊதியத்தில் மத்திய சிறையில் வேலை வேண்டுமா? 18 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
ரூ.15,000/- ஊதியத்தில் மத்திய சிறையில் வேலை வேண்டுமா? 18 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.15,000/- ஊதியத்தில் மத்திய சிறையில் வேலை வேண்டுமா? 18 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.15,000/- ஊதியத்தில் மத்திய சிறையில் வேலை வேண்டுமா? 18 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து புழல் மத்திய சிறை-2 ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Social Case Work Experts பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் புழல் மத்திய சிறை 2
பணியின் பெயர் Social Case Work Experts
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
புழல் மத்திய சிறை காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Social Case Work Experts பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Case Work Experts கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate Degree in Social Work அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாதம் பிறந்தால் ரூ.2,00,000/- சம்பளத்துடன் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

புழல் மத்திய சிறை வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Social Case Work Experts ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

புழல் மத்திய சிறை தேர்வு செய்யப்படும் முறை:

Social Case Work Experts பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை 2, (விசாரணை), புழல், சென்னை 66 எனும் முகவரிக்கு 07.10.2022ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மாலை 5 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!