திருவள்ளூர் கூட்டுறவு வங்கி அறிவிப்பு 2020

0
திருவள்ளூர் கூட்டுறவு வங்கி அறிவிப்பு 2020
திருவள்ளூர் கூட்டுறவு வங்கி அறிவிப்பு 2020

திருவள்ளூர் கூட்டுறவு வங்கி அறிவிப்பு 2020

திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 04 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிக்கையை வெளியிடுள்ளது. தகுதிபெற்ற ஆண்/பெண்/மூன்றாம் பாலினம் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 07.02.2020 பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

திருவள்ளூர் கூட்டுறவு வங்கி உதவியாளர் பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்:

4

கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பப் பதிவு மற்றும் நேர்காணலுக்கான கட்டணம் ரூ.150/- ஆகும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும்முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவங்களை அதிகார பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் 07.02.2020 க்குள் அனுப்பவும்.

Download திருவள்ளூர் கூட்டுறவு வங்கி அறிவிப்பு 2020
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!