மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 10,000 காலிப்பணியிடங்கள்
திருப்பூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் என இருபாலருக்கும் பல்வேறு முன்னணி தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் இந்த மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் |
பணியின் பெயர் | Various |
பணியிடங்கள் | 10000 |
தேர்வு செயல் முறை | நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள் | 19.12.2020 & 20.12.2020 |
காலிப்பணியிடங்கள்:
200 க்கு மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்களில் இருந்து 10,000 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி :
இம்முகாமில் 8ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர் டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.
TN Police “FB Group” Join Now
வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள்:
இடம்: Sri GVG Visalakshi College for Women, Udumalaipettai, Tiruppur-642128.
நடைபெறும் நாள்: 19.12.2020 மற்றும் 20.12.2020
நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
இம்முகாமில் கலந்து கொள்ளுவதற்கு முன் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதவி செய்து கொள்ளலாம்.
Thank you for this email job news