திருநெல்வேலி அரசு பஞ்சாயத்து அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: 64 பணியிடங்கள்
திருநெல்வேலி அரசு பஞ்சாயத்து அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், சுகாதாரத் தொழிலாளி, டிரைவர், வாட்ச்மேன் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக 15.08.2020 க்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
நிறுவனம் | திருநெல்வேலி அரசு பஞ்சாயத்து அலுவலகம் |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர், சுகாதாரத் தொழிலாளி, டிரைவர், வாட்ச்மேன் |
பணியிடங்கள் | 64 |
கடைசி தேதி | 15.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
- அலுவலக உதவியாளர் – 02
- சுகாதாரத் தொழிலாளி- 50
- டிரைவர் – 03
- வாட்ச்மேன் – 01
- பம்ப் ஆபரேட்டர் – 01
- ஃபிட்டர் – 02
- பம்ப் மெக்கானிக் – 01
- வயர்மேன் – 01
- பஸ் ஸ்டாண்ட் கலெக்டர் – 01
- பைப் ஓப்பனர் – 01
வயது வரம்பு:
வயது விவரங்களை பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கல்வி சான்று, சாதி சான்று போன்றவற்றை இணைத்து அதில் உள்ள முகவரிக்கு 15-08-2020 க்குள் பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
Very well
Vignesh.M B.A History Thiruvannamalai chengam(Tk)Elangunni posts Kurumapatti street
I need age details
No
Age limit what ?
Jop