12 முடித்தவர்களுக்கு பட்டப்படிப்பு விண்ணப்பங்கள் – தொழிலாளர் கல்வி நிலையம் அறிவிப்பு

0
12 முடித்தவர்களுக்கு பட்டப்படிப்பு விண்ணப்பங்கள் - தொழிலாளர் கல்வி நிலையம் அறிவிப்பு
12 முடித்தவர்களுக்கு பட்டப்படிப்பு விண்ணப்பங்கள் - தொழிலாளர் கல்வி நிலையம் அறிவிப்பு

12 முடித்தவர்களுக்கு பட்டப்படிப்பு விண்ணப்பங்கள் – தொழிலாளர் கல்வி நிலையம் அறிவிப்பு

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்த உயர்கல்வியில் அனைத்து பிரிவு கல்வி நிலையங்களும் அறிவிப்பினை வெளியிட்ட வண்ணம் உள்ளது. மேற்கொண்டு படிக்க உள்ள மாணவர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப உயர்கல்வி நிலையங்களில் விண்ணப்பித்து கொள்கின்றனர்.

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி அமைப்பின் மூலம் தொழிலாளர் மேலாண்மை கல்வி பட்டப்படிப்பில் சேருவதற்கு தற்போது அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தொழில் படிப்புகளில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் சேருவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் :
  • பதிவு செய்பவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.200/- செலுத்த வேண்டும்.
  • பட்டியல் இனத்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- செலுத்த வேண்டும்.
  • அதற்கான வரைவோலைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் வரும் 05.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை வரைவோலைகளுடன் சேர்த்து மின்னஞ்சலில் சமர்ப்பிக்க வேண்டும்.

Email[email protected]

Notification PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!