தூத்துக்குடி பள்ளியில் ஆசிரியர் பணி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள SPIC நகர் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
*Read More Latest Government Job 2020*
பணியிடங்கள் :
பல்வேறு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி :
முதுநிலை / கல்வியியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
*Read More Bank Government Job 2020*
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்