அரசு சமூக பாதுகாப்புத்துறையில் DEO வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.35,000/-
தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் Consultant, Social Worker, DEO பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதனை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Thoothukudi Social Welfare Department |
பணியின் பெயர் | Consultant, Social Worker, DEO |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 24.12.2021 |
தமிழக அரசு பணியிடங்கள் :
தூத்துக்குடி மாவட்ட சமூக பாதுகாப்பு துறை அலுவலகத்தில் Consultant, Social Worker, DEO பணிகளுக்கு தலா ஒரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Social Worker வயது வரம்பு :
பதிவு செய்வோர் 01.01.2022 தேதியில் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
சமூக பாதுகாப்பு துறை கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Postgraduate Degree பட்டம் முடித்திருக்க வேண்டும்.
DEO பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
District Health Society ஊதிய விவரம்:
- District Consultant – ரூ.35,000/-
- Social Worker – ரூ.13,000/-
- Data Entry Operator – ரூ.10,000/-
சமூக பாதுகாப்பு துறை தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 24.12.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.