திருவாரூர் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 !!
தமிழக அரசின் சத்துணவு துறையின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு மாவட்ட வாரியாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு வெளியிடுவதில் தற்போது திருவாரூர் மாவட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் அரசு சத்துணவு துறையில் Noon Meal Organizers, Cook & Cook Assistants பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ள தேவையான தக்வல்களையும் முகவரிகளை கீழ் வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | Tn Govt – Thiruvarur |
பணியின் பெயர் | Noon Meal Organizers, Cook & Cook Assistants |
பணியிடங்கள் | 286 |
கடைசி தேதி | 30.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
திருவாரூர் மாவட்ட சத்துணவு துறையில் Noon Meal Organizers, Cook & Cook Assistants பணிகளுக்கு 286 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- Noon Meal Organisers – 66
- Cook – 34
- Cook Assistants – 186
வயது வரம்பு :
தமிழக அரசின் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் வயது வரம்பு கீழ் வழங்கப்பட்டுள்ளது.
- பொது வேட்பாளர்கள் – 21 முதல் 40 வரை
- பழங்குடி ஆர்வலர்கள் – 20 முதல் 40 வரை
- ஆதரவற்ற / விதவை விண்ணப்பதாரர்கள் – 18 முதல் 40 வரை
கல்வித்தகுதி :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 8/ 10 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். தகுதியுடையோர் ஆவர்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் கீழ்கண்ட முறைப்படி மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
- Interview
- Test
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 30.09.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அருகிலுள்ள பஞ்சாயத்து அல்லது தாலுகா அலுவலகங்களில் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்