வருவாய் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – 24 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

0
வருவாய் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - 24 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

வருவாய் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – 24 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறை அலுவலகத்தில் Office Assistant பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 24 இடங்கள் இப்பணிக்கு என ஒதுக்கப்பட்டு உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Tiruppur Revenue Department (RD – Tiruppur)
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

வருவாய் துறை அலுவலக காலிப்பணியிடங்கள்:

தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Office Assistant பணிக்கு என மொத்தமாக 24 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Office Assistant கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 8 ம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி/ கல்வி நிலையங்களில் பெற்றவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை? கல்வித்துறை பரிசீலினை!

Office Assistant வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01.07.2021 நாள் கணக்கின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

Office Assistant ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.

RD – Tiruppur தேர்வு செய்யும் முறை:

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

RD – Tiruppur விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின்னர் அதை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15.05.2022 என்ற கடைசி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியர்,
வருவாய் துறை (அ-பிரிவு)
அறை எண். 224, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர் – 641 604.

RD-Tiruppur Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!