பிரபல சீரியல்களுடன் போட்டி போடும் விஜய் டிவியின் “தென்றல் வந்து என்னை தொடும்” – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ” தென்றல் வந்து என்னை தொடும்” சீரியல் மற்ற ப்ரைம் டைம் சீரியல்களுடன் போட்டி போட்டு TRPயில் முன்னேறி வருகிறது. இதனால் அந்த சீரியல் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தென்றல் வந்து என்னை தொடும்:
விஜய் டிவி சீரியல்கள் என்றாலே புதுமை தான் நினைவுக்கு வரும். சீரியலில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர் அவர் குடும்பத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை கதையாக கொண்டுள்ளதால் சீரியலுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல். இந்த சீரியல் ப்ரோமோ வெளியாகி பல சர்ச்சைகளை கிளப்பியது. ஹீரோ வெற்றி கதாநாயகி அபிநயாவிற்கு கோவிலில் தாலி கட்டுகிறார். பாரம்பரியத்தை மதிக்கும் அபிநயா வெற்றியை திருத்த திட்டமிடுகிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ரூ.3000 உதவித்தொகையுடன் சைவ பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதற்கு அபிநயா அப்பா எதிர்ப்பு தெரிவிக்க வீட்டை விட்டு வெளியே வருகிறார். இந்த சீரியல் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மற்ற ப்ரைம் டைம் சீரியல்களுக்கு நிகராக இந்த சீரியல் TRP பட்டியலில் முன்னேறி வருகிறது. இந்த சீரியலில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நாயகனாக நடித்து வரும் நடிகர் வினோத் பாபு ஹீரோவாகவும், ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த பவித்ரா ஜனனி ஹீரோயினாக நடிக்கிறார். இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக வெற்றி அபிநயா ஜோடியின் கெமிஸ்ட்ரி இருக்கிறது.
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மேரா ரேஷன் செயலி அறிமுகம்! முக்கிய விவரங்கள் இதோ!
இவர்களின் ஜோடி பொருத்தம், சண்டை, ஆகியவை ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. அதனால் இந்த சீரியல் மற்ற ப்ரைம் டைம் சீரியல்களை விட TRPயில் முன்னேறி வருகிறது. இந்த வாரம் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நல்ல ரேட்டிங்கில் வந்ததால், சீரியல் குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சில விறுவிறுப்புகளை கொண்டு வந்து டாப் வரிசையில் வர முயற்சிகளை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள