தஞ்சாவூரில் தமிழக அரசு பணிகள் ! – 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது !!!!
தமிழகத்தில் தமிழக அரசு சமூகப்பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் (ICPS) கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் Social Worker மற்றும் Outreach Worker ஆகிய பணிகளுக்கான தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பானது தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்டவர்களுக்காக வெளியாகியுள்ளது. தமிழக அரசின் இப்பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் உதவியுடன் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம். அதற்கான அவகாசமும் முடிவடையும் நிலையில் உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Thanjavur ICPS |
பணியின் பெயர் | Social Worker & Outreach Worker |
பணியிடங்கள் | 2 |
கடைசி தேதி | 29.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
ICPS பணியிடங்கள் :
தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Social Worker மற்றும் Outreach Worker பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ICPS வயது வரம்பு :
பதிவு செய்ய விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ICPS கல்வித்தகுதி :
- Social Worker – Psychology/ Social Work/ Guidance and Counseling போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate/Post Graduate (10+2+3 Pattern) 6தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
- Outreach Worker – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ICPS விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை 29.10.2020 அன்றுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அரசினர் குழந்தைகள் இல்லம் வளாகம், வ.ஊ.சி. நகர் தஞ்சாவூர் – 613007 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிட வேண்டும்.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
iti complet