மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்கள் தேவை – நிரந்தர பணியிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!!

1
மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்கள் தேவை
மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்கள் தேவை

மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்கள் தேவை – நிரந்தர பணியிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு ஆசிரியர், உதவி பேராசிரியர்கள், மற்றும் பேராசிரியர்கள் என பல்வேறு காலிப்பணியிடங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் என அணைத்து தரப்பு கல்வி நிறுவங்களின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து அந்தந்த பணிகளுக்கேற்ப பணியிட அறிவிப்பானது வெளியான வண்ணம் உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

பட்டதாரி தேர்ச்சி, ஏதேனும் ஒரு முதுகலை தேர்ச்சி மற்றும் ஆசிரியர் கல்வி தேர்ச்சி என பல்வேறு பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றோருக்கும் அந்தந்த கல்வி நிறுவனங்களின் தேவைக்கு ஏற்றாற்போல் பணிகளுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

அவ்வாறு அறிவிக்கப்பட்டவற்றில் இருந்து சில கல்லூரி மற்றும் பள்ளிகளின் அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம். அந்த அறிவிப்பின்படி தகுதியுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!