நாளை மறுநாள் (9.11.2022) மின்தடை: இந்த பகுதிகளில் உங்கள் ஏரியா இருக்கா? – முதலில் தெரிஞ்சுக்கோங்க!
தமிழகத்தில் நாளை மறுநாள் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ள நிலையில், அவற்றை பற்றிய முழு விவரங்களும் இந்த பதிவில் பட்டியலிடப்பட்டுள்ளது. மின்தடை பகுதிகளில் வசிக்கும் மக்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் முறையாக மாதம் தோறும் மின்சாதன இயந்திரங்கள் மற்றும் மின்பாதைகளில் உள்ள வயர்களை பராமரித்து, அவற்றில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளை சரி செய்ய தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது, மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின் நிலையங்களில் மின்தடை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான முழு பொறுப்பையும் மின்வாரியத்தின் அதிகாரிகள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை மறுநாள் (9.11.2022) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ள துணை மின் நிலையங்களின் பட்டியல் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் இதனால் மின்தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
கரூர்:
ரெங்கநாதபுரம் கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர், ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர், ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி, கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்.ஜி.புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம்.
கும்மிடிப்பூண்டி சிப்காட்:
சிறுபுழல் பேட்டை, பாப்பாங்குப்பம், ஜி.ஆர்.கண்டிகை, பில்லா குப்பம், சூரவரி கண்டிகை, ஐயர் கண்டிகை மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் III தொழிற்பேட்டை பகுதி
தமிழகத்தில் இன்று ( நவ. 7) இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – பொதுமக்களே உஷார்!
Exams Daily Mobile App Download
உடுமலைப்பேட்டை – எலையமுத்தூர் பகுதி:
கிளுவங்காட்டூர், எளையமுத்தூர், பெரிசினம்பட்டி, கல்லாபுரம், மானுப்பட்டி, ஆண்டியகவுண்டனூர், ஜக்கம்பாளையம், செல்வபுரம், வி.ஜி.பேப்பர் மில், கொமரலிங்கம்ராவதிநகர், கே.ஜி.துரை, ருத்ரபாளையம், சாரதிபுரம், பெரும்பள்ளம்
நரசிங்கம்பட்டி:
மங்கலம், ஆத்தூர், பூசாரிபட்டி, நரசிங்கம்பட்டி, சுற்றுவட்டாரங்கள், அ.வெள்ளாளப்பட்டி, அரிட்டாபட்டி, மேலவலவு, சுற்றுப்புறங்கள்
பெருமாநல்லூர்:
பெருமாநல்லூர், பாண்டியன் நகர், கணக்கம்பாளையம், ஈ.வி.பாளையம், முட்டியன் கிணறு, தொரவலூர், சொக்கனூர்