பொதுமக்கள் கவனத்திற்கு..தமிழகத்தில் நவ. 10 மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள்!
தமிழகத்தில் மின்தடை குறித்த அறிவிப்பு எப்போதும் முன்னறிவிப்பு செய்யப்பட்டு விடும் நிலையில், நவம்பர் 10ம் தேதிக்கான மின்தடை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தவிர பல மாற்றங்களும் மின்சார துறையில் செய்யப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடு செய்யும் விதமாக மின்கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மக்களுக்கு எப்போதும் தடையில்லாத மின்சாரத்தை அளிக்கும் வகையில் மின்வாரியத்தை முறையாக பராமரிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதன்படி, மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்வாரியத்தில் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் மின்வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். நாளை மறுநாள் (10.7.2022) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
குரும்பூர், தென்திருப்பேரை, கானம், நல்லூர், அம்மன்புரம், வள்ளிவிளைநாலுமாவடி, திருக்களூர், பால்குளம், கெம்பலாபத், புரையூர், மானாதி, குரங்கணி, புன்னக்காயல், ஆசிரியர், சேர்ந்தபூமங்கலம், சுகந்தலை, மரந்தலை, திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, பி.டி.ஆர்.நகர், பாளை சாலை, ஜெயந்திநகர், ராமசாமிபுரம், அன்புநகர், புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சுண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணாநகர்,காயல்பட்டினம், திருச்செந்தூர் சாலை, ஆறுமுகநேரி சாலை
தமிழகத்தில் இன்று (நவ. 8) சந்திரகிரகணம் – நேரம் என்ன? வெறும் கண்ணில் பார்க்கலாமா?
Exams Daily Mobile App Download
திருச்சி:
ஐயப்பா என்ஜிஆர், ஐபி கிளை, சாத்தனூர், போலீஸ் குவார்ட்டர்ஸ், உடையான் பட்டி, மாதவன் சாலை, ராஜாராம் சாலை, விஸ்வகர்மா என்ஜிஆர், குவைப்பட்டி, கவி பாரதி என்ஜிஆர், எம்ஜிஆர் என்ஜிஆர்பிரி, ஒல்லி
மதுரை:
எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடபட்டி, அனுப்பானடி, தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர், தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி, அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, பால்பண்ணை, விரகனுர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி