தமிழக அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – கொரோனா தடுப்பு!!

0
தமிழக அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - கொரோனா தடுப்பு!!
தமிழக அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - கொரோனா தடுப்பு!!
தமிழக அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – கொரோனா தடுப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மருத்துவர்கள் கொண்ட குழு புதிய கொரோனா சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களை வடிவமைத்து வெளியிட்டுள்ளனர். இது அரசாணையாகவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய நெறிமுறைகள் :

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிக வேகத்தில் பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் நோய் பரவல் அதிகரித்தபடி உள்ளது. நாள் ஒன்றிற்கு தொற்று பரவல் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

தமிழகத்தில் மருத்துவர்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளனர். 96-க்கும் மேல் ஆக்சிஜன் அளவுள்ள நோயாளிகள் எவரும் மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்படக் கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் கொரோனா நோயாளிகளை 4 வகையாக பிரிக்கின்றனர்.

தமிழகத்தில் மே 25 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு திட்டம்!

முதல் வகையினர் வீட்டுத்தனிமையில் இருப்பவர் இவர்கள் இவர்கள் பரிசோதித்து விட்டு ஆர்டிபிசிஆர் முடிவுக்காக காத்திராமல் , மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை உடனடியாக எடுத்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும். 2ம் வகையினர் ஆக்சிஜன் அளவு 96க்கு கீழ் குறைந்து, 95 ஆக மாறுபவர்கள். இவர்களும் உடனடி சிகிச்சை தேவைப்படுபவர்கள்.

தமிழக சட்ட பல்கலையில் சேர்க்கை நுழைவுத்தேர்வு – அறிவிப்பு வெளியீடு!!

3 ம் வகையினர் இப்பிரிவில் அனுமதிக்கப்படுவோருக்கு இரத்த தட்டணுக்கள் குறைந்தாலோ அல்லது 90-க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்தாலோ உடனடியாக மருத்துவமனைகளுக்கு மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். 4ம் வகையினர் இவர்களுக்கு ஆக்சிஜன் தெரபி வழங்கி தீவிர சிகிச்சையளிக்கும் பணியை மருத்துவமனை நிர்வாகங்கள் மேற்கொள்ளும் என தமிழக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரம், மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊக்கத்தொகை – முதல்வர் அறிவிப்பு!

இந்த ஆணை 14 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்பது முக்கியமானது. இந்த வழிகாட்டு முறைகளைப் பின்பற்றுவதால் இறப்புகளை எந்த அளவிற்கு கட்டுப்படுத்த முடிகிறது என்பதை ஆய்வு செய்த பின் இது குறித்து நிபுணர் குழு மீண்டும் முடிவு செய்யும் என அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!