தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் – அரசாணை வெளியீடு!!

0
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் - அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் - அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் – அரசாணை வெளியீடு!!

2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக சட்டப் பேரவை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்ததை தொடர்ந்து தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டம்:

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்வது குறித்து அரசாணையை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளவை, “2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தமிழக மக்களில் உரிமையை நிலைநாட்டுவதற்கு நடத்தப்பட்ட உணவர்வுபூர்வ போராட்டம். இந்த போராட்டம் நடைபெறும் போது சட்டம் ஒழுங்கை பராமரிக்க பல சட்டங்கள் போடப்பட்டன.

தமிழக ஆசிரியர் பணிக்கான நியமன தேர்வு – ரத்து செய்ய கோரிக்கை!!

இந்நிலையில் இந்த வழக்குகளை உணர்வுபூர்வ வழக்குகளாக கருத்தில் கொண்டு, காவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், காவல் வண்டிக்குக்கு தீ வைப்பு போன்ற வழக்குகள் தவிர மீதமுள்ள வழக்குகள் சட்ட வல்லுநர்கள் ஆலோசனையுடன் எனது தலைமையிலான அரசு திரும்ப பெறும்”, இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!