அரசு பள்ளிகளில் இலவச வைஃபை வசதி – மாநகராட்சி அறிவிப்பு!!
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் விரைவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் இலவச வைஃபை வசதி:
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் தொழிநுட்ப வளர்ச்சி & உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக ஏற்கனவே உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், மடிக்கணினி, டேப்லெட் வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது அதனை மேம்படுத்தும் விதமாக பள்ளிகளில் இலவச வைஃபை வசதி மற்றும் பிற டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் ‘பசு அறிவியல் தேர்வு’ – யுஜிசி புதிய உத்தரவு!!
பயோமெட்ரிக் மற்றும் Face Detection மூலம் டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்றவற்றைப் பயன்படுத்தி வருகை கண்காணிப்பு அமைப்பு வழங்கப்படுகிறது. தற்போது இந்த இலவச வைஃபை வழங்குவது மூலமாக மாணவர்கள் தொழிநுட்ப வளர்ச்சி மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் அரசு சார்பில் வழங்கப்படும் இந்த தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலமாக மாணவர்கள் பாடங்களை கற்க பெரும் வசதியாக உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்