தமிழக சட்டமன்ற தேர்தலில் தபால் முறை வாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியீடு!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தபால் மூலமாக வாக்களிக்க யாரெல்லாம் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அறிவிப்பு:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை மே-2 நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலில் யாரெல்லாம் தபால் வாக்கினை செலுத்தலாம் என்ற விபரத்தை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் விரைவாக செய்து வருகிறது.
9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் – துணை ஆளுநர் அறிவிப்பு!!
இந்நிலையில் தேர்தல் நேரத்தில் நேரடியாக வந்து வாக்களிக்க முடித்த வாக்காளர்களுக்கு தபால் மூலமாக வாக்களிக்கும் முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பையும், யாரெல்லாம் தபால் மூலமாக வாக்களிக்கலாம் என்ற பட்டியலையும் தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு விடைத்தாளில் முறைகேடு – விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
தபால் முறை அனுமதி பெற்றவர்கள்:
- ரயில்வே பணியாளர்கள்
- கப்பல் பணியாளர்கள்
- விமான பணியாளர்கள்
- 80 வயதிற்கு மேற்பட்டவர்கள்
- மாற்றுத்திறனாளிகள்
- தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள்
- தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்