தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1075 – திணறும் மக்கள் !!!
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்து உள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1075ஐ நெருங்கி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் நேற்று 106 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று வரை கொரோனா வைரஸ்சால் 11 பேர் உயிர் இழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பது குறித்து தன்னிச்சையாக முடிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கை நீட்டித்தால் ஒரு குடும்பத்திற்கு ரூ. 2000 – பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வரின் கோரிக்கைகள்..!
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்