மகளிர் சுயஉதவிக்குழு & நகைக்கடன்கள் தள்ளுபடி – முதல்வர் அறிவிப்பு!!

0
மகளிர் சுயஉதவிக்குழு & நகைக்கடன்கள் தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பு!!
மகளிர் சுயஉதவிக்குழு & நகைக்கடன்கள் தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பு!!
மகளிர் சுயஉதவிக்குழு & நகைக்கடன்கள் தள்ளுபடி – முதல்வர் அறிவிப்பு!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக்கடன் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் சட்டபேரவையில் தற்போது தெரிவித்துள்ளார்.

விவசாய கடன்கள் தள்ளுபடி:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் முன்னதாக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது அதனை தொடர்ந்து விவசாயிகள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விவசாயிகள் 6 சவரன் வரையிலான நகைக்கடன் பெற்றவர்களுக்கு அவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஓ.டி.டி, சமூக வலைதளங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் – மத்திய அரசு வெளியீடு!!

மேலும் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுயஉதவி குழுக்கள் பெற்ற கடன் தொகையும் தள்ளுபடி செய்யப்படுவதாக நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை 110வது விதியின் கீழ் அவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு மூலமாக தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் மகளிர் சுயஉதவி குழுக்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!