பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!!

0
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதால் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவு குறித்த அறிவிப்பு.

மாணவர்களுக்கான டிப்ஸ்:

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா காலத்தில் 10 மாதங்களாக பள்ளிங்கள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 3 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்பட்டு மே மாதம் 21 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் தற்போது குறைந்த இடைவெளியில் பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மாணவர்கள் 10 மாதங்களாக கொரோனா காரணமாக வீட்டிலேயே உள்ளதால் மாணவர்களின் உடல்நிலை அதிகரித்து உள்ளனர்.

12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தத்கால் விண்ணப்பம் – தேர்வு துறை அறிவிப்பு!!

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் உடல்நிலை மற்றும் மனநிலை சீராக உள்ளபடி உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக சமச்சீரான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

தமிழகத்தில் நுழைய இ-பாஸ் அவசியம் – அரசு அறிவிப்பு!!

ஊட்டச்சத்து தரும் நட்ஸ் வகைகள்:

மனித மூளை போலவே உள்ள வால்நட்ஸ் மனித உடம்பில் சுறுசுறுப்பை தூண்டுகிறது. நட்ஸ் வகைகளான பாதாம், பிஸ்தா, வால்நட் மூலமாக புரதச் சத்தும், நல்ல கொழுப்பும் உடலில் சேருகின்றன. நட்ஸ் மூலமாக இதய நோயைத் தடுக்க, கொலஸ்ட்ராலைக் குறைக்க, ஆற்றல் போன்ற செயல்கள் நமது உடலில் கிடைக்கின்றன.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – அரசு ஆலோசனை!!!

இவ்வாறு சிறப்புமிக்க இந்த நட்ஸ் காரணமாக பலர் ஒரு நாளைக்கு 100 கிராம் முதல் கால் கிலோ வரை கூட எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் அது தவறான விஷயம் குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொண்டால் மட்டுமே இதன் பயன்கள் முழுமையாக உடலில் சேரும். தினமும் 20கிராம் அளவில் நட்ஸ் வகைகளில் எடுத்துக்கொண்டால் உடலில் தேவையான சத்துக்கள் கிடைக்கும். பாதம் – 4 -7, வால்நட் – 3 -5, பேரீச்சை – 1 -2, பிஸ்தா – 10 கிராம், உலர் திராட்சி – 10, முந்திரி – 5 -7, உலர் அத்தி – இரண்டு என்ற விகிதத்தில் சாப்பிட்டால் அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.

தமிழக சட்டமன்ற தேர்தல் பயிற்சி வகுப்புகள் – தேர்தல் ஆணையம் தேதி வெளியீடு!!

இதன் மூலமாக மாணவர்கள் நீண்ட நேரம் அமர்ந்து படித்தாலும், இரவு நேரங்களில் கண் விழித்து படித்தாலும் சோர்வு அடையாமல் இருக்கலாம். மேலும் முளைகட்டிய தானியங்கள், சுண்டல் போன்றவை சாப்பிடலாம். அல்லது அந்த சீசனில் கிடைக்கும் மலிவான பழங்கள் போன்றவற்றை சாப்பிடாமல்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!