தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கண்காணிப்பு – 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!!

0
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கண்காணிப்பு - 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கண்காணிப்பு - 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கண்காணிப்பு – 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மே 5 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தேர்வு நடைபெறும் போது முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. முன்னதாக மே மாதம் 3ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளதால், அன்றைய தினத்திற்கான மொழிப்பாடத் தேர்வு
மே 31 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

பொதுத்தேர்வு நடைபெறும் போது தேர்வுகளில் எதுவும் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு குழுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அந்த குழுக்களில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு நடைபெறும் போது பறக்கும் படையுடன் கல்வி அதிகாரிகள் சென்று பார்வையிடுவார்கள்.

இந்தியாவின் 24வது தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா – இன்று பதவியேற்பு!!

இந்நிலையில் அந்த கண்காணிப்பு குழுக்களை நிர்வாகம் செய்ய 4 துறை ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாடநூல் கழக தலைவர் ஜெயந்தி, டி.ஆர்.பி தலைவர் நிர்மலராஜ், சமக்ர சிக் ஷா மணிலா திட்ட இயக்குனர் லதா, உதவி திட்ட இயக்குனர் அமிர்தஜோதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!