தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து – அரசின் புதிய உத்தரவு!!

0
தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து - அரசின் புதிய உத்தரவு!!
தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து - அரசின் புதிய உத்தரவு!!
தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து – அரசின் புதிய உத்தரவு!!

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்:

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதில் குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் போன்ற அனைத்து விதமான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே மொபைல் அல்லது கணினி மூலமாக கல்வி கற்று வந்தன. இதை தொடர்ந்து அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி இருக்க வேண்டும் மற்றும் ஊரடங்கு விதிமுறைகள் அரசு அறிவித்தது.

சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

அதனால் தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அத்துடன் அனைத்து கொரோனா விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. அதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தமிழ் வளர்ச்சி துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. அதில் குறிப்பாக கருவிகளை பயன்படுத்தி தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அறிவுறுத்தி உள்ளது.

Vijay TV Bigg Boss 5 Promo | 7 வாக்குகளுடன் தேர்தலில் வெற்றி பெறும் இமான் அண்ணாச்சி!

அதிலும் தமிழகத்தில் நிகழும் அரசு விழாக்களில் கருவிகள் மூலமாக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இவ்வாறு நாட்டுப்பற்று வளரும் விதத்தில் இதற்கு முன் திரையரங்குகளில் படங்களை காண்பிப்பதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அதே போல் இனி மேல் பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் பற்றுணர்வு வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!