10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்குரிய பொதுத்தேர்வு நேரம் அதிகரிப்பு | மேலும் தகவல்களுக்கு…

0
10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்குரிய பொதுத்தேர்வு நேரம் அதிகரிப்பு | மேலும் தகவல்களுக்கு
10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்குரிய பொதுத்தேர்வு நேரம் அதிகரிப்பு | மேலும் தகவல்களுக்கு

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்குரிய பொதுத்தேர்வு நேரம் அதிகரிப்பு மேலும் தகவல்களுக்கு 

தமிழ்நாட்டில் 10, 11, மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்த தேர்வுகளுக்கு தேர்வு நேரமாக 2.30 மணிநேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த 2.30 மணிநேரம் மாணவர்களுக்கு போதாது எனவும் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் ஒரு விவாதம் நடந்து கொண்டிருந்தது. மாணவர்கள் மதிப்பெண் குறைவதற்கு நேர பற்றாக்குறையே காரணம் என்ற கருத்து பரவலாக இருந்து வந்தது.

எனவே தற்போது உள்ள தேர்வு நேரத்தை 2.30 மணியில் இருந்து 3.00 மணிநேரமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையில் அறிவிப்பு பற்றி மேலும் அறிய கிளிக் செய்யவும்

TN Samacheer Kalvi New Books 

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!