முக்கிய விவரம்.. நவம்பர் 30 தமிழகத்தின் இப்பகுதிகளில் மின்தடை அறிவிப்பு – மின்வாரியம் அறிக்கை!
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 30ம் தேதி அன்று சில பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்தடை:
தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி நவம்பர் 30ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ள துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சம்மபந்தப்பட்ட பகுதிகளுக்கு முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNUSRB PC தேர்வில் 67 ஆயிரம் பேர் ஆப்சன்ட் – வெளியான அதிர்ச்சி தகவல்!
Exams Daily Mobile App Download
மதர்பாக்கம்:
மதர்பாக்கம், ஆரம்பாக்கம், கரடிபுதூர், பல்லவாடா
வைகை அணை:
வைகை அணை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள்
கைகளத்தூர்:
பெருநில, கைகளத்தூர், மற்றும் அதன் சுற்றுப்புறங்கள்