தமிழக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு மறுவாய்ப்பு – தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு!!

0
தமிழக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு மறுவாய்ப்பு - தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு!!
தமிழக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு மறுவாய்ப்பு - தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு!!
தமிழக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு மறுவாய்ப்பு – தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் பட்டப்படிப்பு பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் வாரிய தேர்வு எழுத தொழில் நுட்ப கல்வி இயக்ககம் கூடுதல் சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது.

சிறப்பு வாய்ப்பு அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் நேரடியாக செயல்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் தேர்வுகள் எழுத முடியாத காரணத்தினால் அவர்களது எதிர்க்கலாம் கேள்விக்குறியாக உள்ளது.

தமிழகத்தில் புதிய ஊழல் தடுப்பு அதிகாரி – டிஐஜி லட்சுமி நியமனம்!

இதனை கருத்தில் கொண்டு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் கூடுதல் சிறப்பு வாய்ப்பு ஒன்றை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. அதன் படி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் பட்டப்படிப்பு பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் OR, NR, RR, RS, C, D, G, J, K மற்றும் L போன்ற திட்டங்களில் பயின்ற மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை முதற்கட்டமாக வழங்கியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த மாணவர்களுக்கு ஜூன் / ஜூலை 2021 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் நடைபெறும் போது தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு கல்வி ஆண்டிற்கான பருவத்தேர்வு கட்டணம் செலுத்தவும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவும் ஜூன் 14 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!