தமிழக பேரூராட்சியில் அரசு வேலைவாய்ப்பு 2020 !
கன்னியாகுமரி சுசீந்திரம் பேரூராட்சி மற்றும் சிவகங்கை கண்டனூர் பேரூராட்சியில் காலியாக உள்ள மீட்டர் ரீடர், அலுவலக உதவியாளர் மற்றும் குடிநீர் மோட்டார் ஆபரேட்டர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துகிறோம்.
நிறுவனம் | கன்னியாகுமரி சுசீந்திரம் பேரூராட்சி மற்றும் சிவகங்கை கண்டனூர் பேரூராட்சி |
பணியின் பெயர் | மீட்டர் ரீடர், அலுவலக உதவியாளர் மற்றும் குடிநீர் மோட்டார் |
பணியிடங்கள் | பல்வேறு |
கடைசி தேதி | 05.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
கன்னியாகுமரி சுசீந்திரம் பேரூராட்சி மற்றும் சிவகங்கை கண்டனூர் பேரூராட்சியில் காலியாக உள்ள மீட்டர் ரீடர், அலுவலக உதவியாளர் மற்றும் குடிநீர் மோட்டார் ஆபரேட்டர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு 18 முதல் அதிகபட்சம் 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
அலுவலக உதவியாளர் மற்றும் குடிநீர் மோட்டார் ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பத்தார்கள் 8 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
10th Pass + ITI முடித்தவர்கள் மீட்டர் ரீடர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
இப்பணியிடங்களுக்கு மாதம் 15,700 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பத்துடன், கல்வி சான்று, சாதி சான்று மற்றும் சில சான்றிதழ்களுடன் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 05.08.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Bala Murugan