அரியர் மாணவர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம் – பல்கலைக்கழகம் அறிவிப்பு !

0
அரியர் மாணவர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம் - பல்கலைக்கழகம் அறிவிப்பு !
அரியர் மாணவர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம் - பல்கலைக்கழகம் அறிவிப்பு !

அரியர் மாணவர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம் – பல்கலைக்கழகம் அறிவிப்பு !

செமஸ்டர் தேர்வுகளில், அரியர் வைத்துள்ள அனைத்து மாணவர்களும் மீண்டும் தேர்வை எழுதலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தற்போது அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கத்தில் அல்லது அதன் கீழ்படித்து வரும் மாணாக்கர்கள் தங்களது செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்திருந்தால் அவர்கள் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பல்கலையின் செய்தி குறிப்பு:

தமிழக திறந்தநிலை பல்கலை சார்பில், டிசம்பரில் நடத்தக்கூடிய தேர்வு களுக்கான கால அட்டவணை, www.tnou.ac.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 17ந்தேதி முதல், 31ந்தேதி வரை எழுத்து தேர்வும்; வரும் 12ம் தேதி முதல், 16 வரை செய்முறை தேர்வும், ஆன்லைனில் நடத்தப்படும்.

TN Police “FB Group” Join Now

மாணவர்கள் தேர்வை எழுதிய பின், விடைத்தாள்களை ஸ்கேன் செய்து, பல்கலையின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். தபால் வழியில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கும் அனுப்பலாம். மேலும், இந்த ஆண்டு அக்டோபரில் வெளியான தேர்வு முடிவுகளில், அதிக மதிப்பெண் பெறுவதற்கும் தேர்வில் பங்கேற்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Download Exam Instruction 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!