அருணால் அனுவின் குழந்தைக்கு நேர்ந்த ஆபத்து.. கதறி துடிக்கும் சுந்தரி, கார்த்திக் – பரபரப்பான திருப்பம்!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் தற்போது அருண், அனுவை சுந்தரி என நினைத்து கடத்தி விடுகிறார். இதற்கு அடுத்து கதையில் நடக்கும் அதிரடி திருப்பங்கள் பற்றிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
சுந்தரி:
கணவனால் ஏமாற்றப்படும் ஒரு பெண் எப்படி தன் IAS ஆகவேண்டும் என்ற கனவை நினைவாக்குகிறார் என்பதே சுந்தரி சீரியலின் கதைக்களம். தற்போது சுந்தரி, சித்து பயிற்சிக்காக கொடைக்கானல் சென்றுள்ளனர். அதே இடத்திற்கு அனு மற்றும் கார்த்திக் ஆகியோரும் வந்துள்ளனர். மறுபுறம் அருண் சுந்தரியை பழி வாங்க வேண்டும் என கொடைக்கானல் வருகிறார்.
Follow our Instagram for more Latest Updates
சுந்தரியை கடத்துவதற்கு பதிலாக அருணின் அடியாட்கள் அனுவை மாற்றி கடத்துகின்றனர். சுந்தரி இதை அறிந்து அருணின் இடத்திற்கு வரும் பொழுது அருண் துப்பாக்கி முனையில் அனுவை சுட தயாராக உள்ளார். போராடி சுந்தரி அனுவை காப்பாற்றுவது இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கின்றன.
மனம் மாறிய எலான் மஸ்க்.. குறைக்கப்படும் ட்விட்டர் Blue Tick விலை – புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா?
Exams Daily Mobile App Download
அனு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பித்தாலும் மூச்சு திணறலால் அனுவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்து நேருகிறது. ஏற்கனவே குழந்தை மிகவும் weak-ஆக இருக்கும் நிலையில் தற்போது இந்த சம்பவம் அனுவின் குழந்தையை மிகவும் பாதிக்கிறது. கார்த்திக், சுந்தரி குழந்தைக்கு எதுவும் ஆக கூடாது என தவிக்கும் பரபரப்பான காட்சிகள் இனி வரும் சுந்தரி சீரியலில் வரவுள்ளன.