மத்திய அரசின் கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் வேலை 2022 – மாதம் ரூ.1,42,400 ஊதியம்!
Sugarcane Breeding Institute எனும் கோயம்புத்தூரில் உள்ள மத்திய அரசின் கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Assistant Administrative officer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Sugarcane Breeding Institute |
பணியின் பெயர் | Assistant Administrative officer |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Sugarcane Breeding Institute காலிப்பணியிடங்கள்:
வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பில் கோயம்புத்தூரில் உள்ள மத்திய அரசின் கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் Assistant Administrative officer பணிக்கு என்று ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Sugarcane Breeding Institute தகுதிகள்:
இப்பணிக்கு என்று தேர்வாகும் தேர்வர்களுக்கு 7th pay commission pay matrix என்கிற மத்திய அரசு ஊதிய அளவின் படி, Level-7 அளவில் குறைந்தது ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும்.
Sugarcane Breeding Institute வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
Sugarcane Breeding Institute ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு ஆண்டு ஊதியமாக குறைந்தது ரூ.2,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,00,000/- வரை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Sugarcane Breeding Institute தேர்வு முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் நேர்காணல் அல்லது கலந்தாய்வில் (Absorption basis) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
Sugarcane Breeding Institute விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு பணிக்கு ஆர்வம் உள்ளவர்கள் உடனே கீழே கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் சமர்ப்பிக்க வேண்டும்.