வங்கி ஊழியர்கள் டிச.16, 17 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
வங்கி ஊழியர்கள் டிச.16, 17 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தம் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
வங்கி ஊழியர்கள் டிச.16, 17 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தம் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
வங்கி ஊழியர்கள் டிச.16, 17 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2021-22ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது “நடப்பு நிதியாண்டில் இரு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும்” என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த திட்டத்தை எதிர்த்து இரு நாட்கள் வேலை நிறுத்த்ம் செய்ய போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வேலை நிறுத்தம்:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2021-22ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது “நடப்பு நிதியாண்டில் இரு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது மூலம் பொருளாதாரத்தில் முன்னுரிமைத் துறைகளைப் பாதிக்கும், கிராமப்புற பொருளாதாரத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவது பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் பெரிய முதலாளிகள் கைகளில் சென்றடைந்து விடும்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் கவனத்திற்கு – மீண்டும் ஒரு வாய்ப்பு!

தற்போது பொதுத்துறை வங்கிகளில் தான் 70 சதவீதம் டெபாசிஸ்டகள் உள்ளன. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் போது சாமானிய மக்களின் முதலீடு ஆபத்தில் தான் முடியும். இது குறித்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சஞ்சய் தாஸ் கூறியதாவது, இவ்வாறு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் அனைத்து வங்கிகளும் வருகிற டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்யப்படும் அத்துடன் போராட்டங்கள், தர்ணாக்கள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் முன்பதிவு – பயணிகள் மும்முரம்!

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த மசோதாவை தாக்கல் செய்யவில்லை என அரசு தரப்பில் உறுதி அளிக்கவில்லை. இவ்வாறு ஒன்றிய அரசு உறுதி அளிக்காததால் வங்கிகளில் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் கட்டாயமான முறையில் மத்திய அரசின் இந்த திட்டத்தை எதிர்த்து இரு நாட்கள் அதாவது வருகிற டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!