அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்வு - மாநில அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்வு - மாநில அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து இமாசலப்பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பினால் 2.25 லட்சம் ஊழியர்கள் பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை உயர்த்த திட்டமிட்டுள்ளது. ஏஐசிபிஐ குறியீட்டின் அறிக்கையின் படி டிசம்பர் 2021 வரை, அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. டிசம்பர் 2021க்குள், CPI (IW) எண்ணிக்கை 125 ஆக இருந்தால், அகவிலைப்படியில் 3 சதவீதம் அதிகரிப்பு நிச்சயம் இருக்கும். அதாவது மொத்த DA 3% உயர்த்தப்பட்டு 34% வரை அதிகரிக்கும். இது ஜனவரி 2022 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து மாநில இமாச்சலப் பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படியை உயர்த்த முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

உக்ரைனின் தலைநகரை நெருங்கும் ரஷ்ய படைகள், ஊரடங்கை அறிவித்த அரசு – அதிபர் தலைமறைவு!

இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர், இது பற்றி மாநில அரசின்ன 2.25 லட்சம் ஊழியர்களுக்கு, 6,000 கோடி ரூபாய் தொகைக்கான பலன்களை அளிக்கும் வகையில் புதிய ஊதிய விகிதங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சில பிரிவுகளின் புதிய ஊதிய விகிதத்தில் சில முரண்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பஞ்சாப் அரசின் புதிய ஊதிய விகிதங்களின்படி மாநில அரசின் ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று ஜெய்ராம் தாக்கூர் அறிவித்தார். இதன் மூலம், 1.75 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு, 2,000 கோடி ரூபாய் நிதி பலன்கள் வழங்கப்படும்.

இனியாவிற்கு அறிவுரை சொன்ன பாக்கியா, ஜெனியை கோவித்து கொள்ளும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

ஊழியர்களுக்கு மூன்று சதவீதம் கூடுதல் அகவிலைப்படி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் மாநில அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத டிஏ வழங்கப்படும். இதற்காக அரசு கருவூலத்தில் இருந்து 500 கோடி செலவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனுடன், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் ஓய்வூதியம் பெற ஆண்டு வருமான வரம்பு ரூ.35000லிருந்து ரூ.50000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!