மதுரை தனியார் பள்ளியில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க …!
மதுரை மாவட்டத்தில் செயல்படும் புகழ்பெற்ற தனியார் பள்ளியான செயின்ட் ஜோசப் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம், அவற்றின் மூலம் அறிந்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | St.Joseph Matriculation Higher Secondary School |
பணியின் பெயர் | Teachers |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
ஆசிரியர் பணியிடங்கள் :
Tamil & History பிரிவுகளில் Teacher பணிக்கு என 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
ஆசிரியர்கள் கல்வித்தகுதி :
தமிழ் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களில் இளநிலை/ முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் B.Ed தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விரிவான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் Correspondent, செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பழைய குயவர்பாளையம் சாலை, மதுரை -625009 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை வரும் 26.06.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும்.