சமூக இடைவெளியுடன் தேர்வு எழுத அனுமதி – கட்டாயம் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு

0
சமூக இடைவெளியுடன் தேர்வு எழுத அனுமதி
சமூக இடைவெளியுடன் தேர்வு எழுத அனுமதி

சமூக இடைவெளியுடன் தேர்வு எழுத அனுமதி – கட்டாயம் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கில் உள்ளது. இதனால் திட்டமிட்டபடி நடைபெற இருந்த 10 & 11 ஆம் வகுப்பு தேர்வுகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SoftwareONE –  தனியார் பணியிட அறிவிப்பு 2020

தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஆனால் தேர்வினை ரத்து செய்யுமாறு கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் தேர்வு போதுமான சமூக இடைவெளியுடன் நடத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3000 பள்ளிகள் விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு

இதற்கிடையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வினை ரத்து செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என குறிப்பிட்டு உள்ளார். எனவே தேர்வானது கட்டாயம் நடைபெறும் என தெரிவதால் மாணவர்கள் அதற்கு தயாராகிக் கொண்டுள்ளனர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!