Post Office ல் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சேமிப்பு திட்டங்கள் – முழு விவரம் இதோ!

0
Post Office ல் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சேமிப்பு திட்டங்கள் - முழு விவரம் இதோ!
Post Office ல் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சேமிப்பு திட்டங்கள் - முழு விவரம் இதோ!Post Office ல் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சேமிப்பு திட்டங்கள் - முழு விவரம் இதோ!
Post Office ல் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சேமிப்பு திட்டங்கள் – முழு விவரம் இதோ!

மூத்த குடிமக்களுக்கு சிறப்பான வருமானத்தை தரும்படியான SBI வருடாந்திர வைப்பு திட்டம் மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் ஆகிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்தான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Post Office சேமிப்பு திட்டம்

வங்கிகளை காட்டிலும் பலரும் தபால் நிலையங்களில் கூடுதல் சலுகைகள் வழங்கப்படுவதாக எண்ணுகின்றனர். ஆனால், வங்கிகளும் கூட முதலீட்டாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது, வயதில் முதிர்ந்தவர்கள், தனிப்பட்ட நிதியை மேம்படுத்த நினைப்பவர்கள், இரண்டாம் நிலை வருமானத்தை பெறுபவர்கள் ஆகியவர்களுக்கு அதிகமான வருமானத்தை தரும்படியான SBI வருடாந்திர வைப்புத் திட்டம் மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் ஆகிய திட்டங்கள் இருக்கின்றது.

அதாவது, எஸ்பிஐ டெபாசிட் திட்டமான மாதாந்திர வருமான திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஒரு முறை மொத்த தொகையாக டெபாசிட் செய்யலாம் எனவும், அசல் மற்றும் வட்டி இரண்டையும் வருடாந்திர கொடுப்பனவுகளின் வடிவத்தில் திருப்பிச் செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான வைப்புத் தொகை முதிர்வு காலம் 36 மாதம், 60 மாதம், 84 மாதம் மற்றும் 120 மாதங்களாக இருக்கிறது. தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ எஸ்பிஐ டெபாசிட் திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்பிஐ வருடாந்திர வைப்புத் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 5.45% – 5.50% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும், பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 5.95% – 6.30% வட்டி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட்13) ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு

Exams Daily Mobile App Download

இதே போல, தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் மூன்று பெரியவர்களுடன் கூட்டுக் கணக்காக சேர்ந்துகொள்ளலாம் மற்றும் மைனர் அல்லது மனநிலை சரியில்லாத நபரின் சார்பாக பாதுகாவலர் மற்றும் 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் ஆகியோருடன் சேர்ந்து கூட்டுக் கணக்காக கூட திறந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பாக 4.5 லட்சம் மற்றும் கூட்டுக் கணக்கிற்கு INR 9 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் ஆண்டுதோறும் 6.6% வரி விகிதம் கொண்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!