ரயிலில் பயணிகளுக்கான தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

0
ரயிலில் பயணிகளுக்கான தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
ரயிலில் பயணிகளுக்கான தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
ரயிலில் பயணிகளுக்கான தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

இந்தியாவில் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் போக்குவரத்தை பெரும்பாலானோர் பயணிக்கின்றனர். இதனை தொடர்ந்து தற்போது அதிவேக விரைவு ரயில் பல்வேறு இடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மங்களூர் – சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தெற்கு ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.

பயணிகள் கவனத்திற்கு

இந்தியாவில் பொதுபோக்குவரத்தில் ரயில் போக்குவரத்து மிகவும் மலிவான விலையில் கிடைப்பதால் நாள்தோறும் ரயிலில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்கின்றனர். அத்துடன் இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ள பெரும்பாலும் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். மேலும், கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தற்போது வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயங்கி வருகிறது.

அதனால் தற்போது ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு இடங்களில் மின்தொடர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் 27ம் தேதி முதல் ஆவடி – சென்னை மின்தொடர் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டது. இந்த ரயில் பெரம்பலூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், திருமுல்லைவாயில், அண்ணனுர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது ஆவடியில் அதிவேக விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Post Office ல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வரிவிலக்கு சலுகைகள் குறித்த விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மங்களூர் – சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6.30 மணிக்கு மங்களூர் – சென்னை(12686) அதிவேக விரைவு ரயில் என்ற ரயில் ஆவடியில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் 6 கால மாதங்கள் வரை நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இப்பகுதியில் இருக்கும் பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!