தெற்கு ரயில்வேயில் 10வது முடித்தவர்களுக்கான வேலை 2021 – ரூ.7,000/- உதவித்தொகை!!
மத்திய அரசின் பிரதம அமைச்சர் கவுல்விகாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு பணிகளுக்கான தெற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Computer Operator & Programming Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NAPS – Southern Railway |
பணியின் பெயர் | Computer Operator & Programming Assistant |
பணியிடங்கள் | 30 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்கள் :
தெற்கு ரயில்வே மண்டலத்தில் Computer Operator & Programming Assistant ஆகிய பணிகளுக்கு என 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
ரயில்வே கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதிகள் குறித்த மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தெற்கு ரயில்வே உதவித்தொகை :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.