
சவுத் இந்தியன் பேங்கில் காலியிடங்கள் – உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ!!
South Indian Bank ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் National Head – Government Business பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | South Indian Bank |
பணியின் பெயர் | National Head – Government Business |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
South Indian Bank காலிப்பணியிடங்கள்:
South Indian Bank ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி National Head – Government Business பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
South Indian Bank வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 50 ஆக இருக்க வேண்டும்.
தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.12,000/- || கடைசி வாய்ப்பு!!
South Indian Bank கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
South Indian Bank ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Scale IV/V ஊதியளவின் கீழ் மாத ஊதியம் வழங்கப்படும்.
South Indian Bank விண்ணப்ப கட்டணம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.100/-விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
South Indian Bank தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisting / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
South Indian Bank விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் www.southindianbank.com விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.