மத்திய அரசின் திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி – விண்ணப்பிக்க அழைப்பு!!
இலவச பயிற்சி:
மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டில் உள்ள படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இலவச பயிற்சியுடன் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
தேசிய தேர்வு முகமையில் காலியிடங்கள் – விண்ணப்பிக்க மார்ச் 16 வரை அவகாசம் நீட்டிப்பு!!
திறன் மேம்பாட்டு பயிற்சி:
மதுரையில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து பெட்கிராப்ட் நிறுவனம் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க உள்ளது. இந்த பயிற்சிகள் பெட்கிராப்ட் நிறுவனத்தின் சுயதொழில் பயிற்சி மையத்தில் நடக்கிறது. இதில், கணினி பயிற்சி, தையல் பயிற்சிகள் முதல் கட்டமாக வழங்கப்பட உள்ளது. இதற்கு பயிற்சிகள் தொடர்ந்து நான்கு மாத காலம் நடத்தப்படும்.
உதவித்தொகை:
திறன் மேம்பாட்டு பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி அவர்கள், இலவச பயிற்சிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.125 ஊக்கத்தொகையாகவும், பயிற்சிக்கான புத்தகங்கள் மற்றும் சீருடையும் வழங்கப்படும். 18 முதல் 35 வயது வரையுள்ள 10ம் வகுப்பு படித்த ஆண், பெண் இருபாலரும் இந்த பயிற்சில் கலந்து கொள்ளலாம். மேலும், அதிக தகவல்களை 8903003090 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்