சிவகங்கை பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை 2020
சிவகங்கை நாட்டரசன்கோட்டை பஞ்சாயத்து அலுவலகத்தில் காலியாக உள்ள காவலர்/ எலக்ட்ரீஷியன் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி பதிவுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் விண்ணப்பிக்க அவக்சம் முடிய உள்ளதால் விரைவில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
நிறுவனம் | சிவகங்கை நாட்டரசன்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம் |
பணியின் பெயர் | காவலர்/ எலக்ட்ரீஷியன் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர் |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 31.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
சிவகங்கை நாட்டரசன்கோட்டை பஞ்சாயத்து அலுவலகத்தில் காவலர்/எலக்ட்ரீஷியன் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர் பதவிக்கு 2 பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
01.01.2020 தேதியின் படி, 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
8 அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ் மொழி எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஊதிய விவரம் :
- காவலர்/எலக்ட்ரீஷியன் – ரூ.15,700 to ரூ.50,000
- பம்ப் ஆப்ரேட்டர் – ரூ19,500 to ரூ.62,000
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் 31-08-2020 க்குள் பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.