சிவகங்கை பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை 2020

0
சிவகங்கை பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை 2020
சிவகங்கை பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை 2020

சிவகங்கை பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை 2020

சிவகங்கை நாட்டரசன்கோட்டை பஞ்சாயத்து அலுவலகத்தில் காலியாக உள்ள காவலர்/ எலக்ட்ரீஷியன் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி பதிவுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் விண்ணப்பிக்க அவக்சம் முடிய உள்ளதால் விரைவில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் சிவகங்கை நாட்டரசன்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம்
பணியின் பெயர் காவலர்/ எலக்ட்ரீஷியன் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர்
பணியிடங்கள் 02
கடைசி தேதி 31.08.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

சிவகங்கை நாட்டரசன்கோட்டை பஞ்சாயத்து அலுவலகத்தில் காவலர்/எலக்ட்ரீஷியன் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர் பதவிக்கு 2 பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

01.01.2020 தேதியின் படி, 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

8 அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ் மொழி எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஊதிய விவரம் :

  • காவலர்/எலக்ட்ரீஷியன் – ரூ.15,700 to ரூ.50,000
  • பம்ப் ஆப்ரேட்டர் – ரூ19,500 to ரூ.62,000

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் 31-08-2020 க்குள் பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!