Post Office செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு – சிறப்பு ஏற்பாடு!!!

0
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு - சிறப்பு ஏற்பாடு!!!
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு - சிறப்பு ஏற்பாடு!!!
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு – சிறப்பு ஏற்பாடு!!!

தனது பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைய இருப்பவர்களுக்காக வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை சிறப்பு ஏற்பாடு அமல்படுத்தவுள்ளதாக சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளரான அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

செல்வமகள் சேமிப்பு திட்டம்:

தமிழக அரசால் உருவாக்கப்பட்ட பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். பெண் குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். பெண் குழந்தைகளுக்கு 10 வயது பூர்த்தியாகியிருந்தால் இவர்களின் பெயரிலேயே பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கணக்கு தொடங்கலாம். இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர விரும்பினால் 1000 ரூபாய் செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கை தொடங்கி கொள்ளலாம்.

கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கில் தளர்வுகள் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

ஒரு குடும்பத்தில் இருக்கும் அதிகபட்சம் இரு பெண் குழந்தைகளின் பெயரில் இந்த சேமிப்பு திட்டம் தொடங்கலாம். தொடங்குவதில் இருந்து பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை இந்த கணக்கில் பணம் செலுத்தி கொள்ளலாம். மாத மாதம் ரூபாய் 1000 த்தில் இருந்து ரூபாய் 1,50,000 வரை பணம் செலுத்தி கொள்ளலாம். ஆண்டுக்கு 7.6 சதவிகிதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. தற்போது செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விதிமுறைகளில் மாற்றம்!

அலுவலகத்திற்கு நேரில் வர இயலாதவர்கள் தங்கள் பகுதிக்கு வரும் தபால் காரரிடமே இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடர்பான அனைத்து தகவலையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம். சேலம் கிழக்கு கோட்டத்திற்கு உள்ளிட்ட அனைத்து அலுவலகத்திலும் வரும் 28 ஆம் தேதி வரை செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்குகள் தொடங்கலாம் என சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளரான அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!