சென்னையில் ரூ.21,000/-சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
சென்னையில் ரூ.21,000/-சம்பளத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
சென்னையில் ரூ.21,000/-சம்பளத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
சென்னையில் ரூ.21,000/-சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தற்போது பாதுகாப்பு அலுவலர் Security Officer) பணி காலியாக உள்ளதால் அதை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப போவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. மேலும் இந்த பணிக்கு ஆ பிரிவு அல்லது அதற்கு மேற்பட்ட பணியில் ஓய்வு பெற்ற அலுவலர்களும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விதம், வயது, ஊதியம் ஆகிய விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU)
பணியின் பெயர் பாதுகாப்பு அலுவலர்( Security Officer)
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DCPU காலிப்பணியிடங்கள்:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தற்போது பாதுகாப்பு அலுவலர் (Security Officer) பணி காலியாக உள்ளது. இந்த பணிக்கு என 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அலுவலர் கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர் Graduate, Post Graduate Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
குற்றவியல்/ கல்வியியல்/குழந்தை வளர்ச்சி/ உளவியலாளர்/ சமூகவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

DCPU அனுபவம்:
  • இந்த பணி சார்ந்த துறையில் 3 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • இந்த பணிக்கு ஆ பிரிவு அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலர் நியமனம் அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.
DCPU வயது வரம்பு:
  • விண்ணப்பதாரர் 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் ஆ பிரிவு அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலர் நியமனம் அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருந்தால் 62 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
    DCPU வருமானம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 21,000/- வருமானமாக பெறுவார்.

DCPU தேர்வு முறை:

விண்ணப்பதாரர் அவரது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது அலுவலகத்தில் பெற்று அதை பூர்த்தி செய்து அலுவலகத்தின் முகவரிக்கு 01.04..2022 கடைசி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்: 58, சூரியநாராயண சாலை, இராயபுரம், சென்னை – 13.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!