மத்திய அரசு நிறுவனத்தில் (SECL) 8வது முடித்தவர்களுக்கான வேலை – 289 காலிப்பணியிடங்கள்..!
South Eastern Coalfields Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Dumper Operator பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | South Eastern Coalfields Limited |
பணியின் பெயர் | Dumper Operator |
பணியிடங்கள் | 289 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை |
SECL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Dumper Operator பணிக்கென 289 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறந்த coaching centre – Join Now
SECL கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி 8 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SECL ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SECL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Aptitude Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SECL விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.